நிலியன் என்பவன் இலங்கையின் அனுராதபுரத்தை கி.மு. 47 ஆம் ஆண்டு ஆட்சி செய்த மன்னனாவான். இவன் தருபாதுக திச்சனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனின் பின் அனுலாதேவி ஆட்சியேறினாள்.

நிலியன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சிகி.மு. 47
முன்னிருந்தவர்தருபாதுக திச்சன்
அனுலாதேவி
அரச குலம்விசய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள் தொகு

நிலியன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
கி.மு.47
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலியன்&oldid=1722755" இலிருந்து மீள்விக்கப்பட்டது