நெய்யாறு சுற்றுலாப் பூங்கா

கேரள சுற்றுலாப் பூங்கா

நெய்யாறு சுற்றுலாப் பூங்கா (Neyyar Safari Park) இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணைக்கு அருகில் 468.564 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2] நெய்யாறு சபாரி பூங்கா என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இப்பூங்காவில் இயற்கைச் சூழலில் சிங்கங்களை சுற்றுலாப் பயணிகள் காணவியலும்.

நெய்யாறு சுற்றுலாப் பூங்கா
Neyyar Safari Park
நெய்யாறு அணையிலிருந்து பூங்காவின் தோற்றம்
வகைசுற்றுலா பூங்கா
அமைவிடம் திருவனந்தபுரம் மாவட்டம், இந்தியா
பரப்பு40468.564 மீ2
உருவாக்கப்பட்டது1985
நிலைஆண்டு முழுவதும்

மேற்கோள்கள் தொகு