நொ. தருமலிங்கம்
நொ. தருமலிங்கம் (N. Dharmalingam)(பிறப்பு சனவரி 11, 1946) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடம்பூர் அஞ்சல் மரூர் கிராமத்தினைச் சார்ந்தவர். தருமலிங்கம், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]