பத்துப் பாகை நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Ten Degree Channel) என்பது பூமியை புவியியல் முறைப்படி பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நில நடுக்கோட்டில் அமைந்துள்ள நிலப்பகுதிகளைக்குறிக்கும். இவற்றில் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவிற்குச் சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஒன்றாகும். இவற்றில் அந்தமான், நிக்கோபார் என இரண்டு தீவுகளாக மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இத்தீவானது இந்தியாவின் ஒன்றியப் பகுதி ஆகும்.[1]
பத்து பாகை நிலநடுக் கோட்டு நீரிணை | |
---|---|
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளைக் காட்டும் படம். | |
ஆள்கூறுகள் | 10°00′00″N 92°28′58″E / 10°N 92.4828°E |
வகை | நிலவமைப்பு |
Part of | இந்தியப் பெருங்கடல் |
மேலும் காண்க தொகு
- ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Nine Degree Channel)
- கோக்கோ தீவுகள்
- ப்ரீபாரிஸ் தீவு (Preparis Island)
மேற்கோள்கள் தொகு
- ↑ "Chinese naval ships detected near Andamans". The Times of India.