பழவூர், திருநெல்வேலி மாவட்டம்

பழவூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி[4]. இது தாமிரபரணியின் கரையின் மீதுள்ளது. இங்கு பாசனத்திற்காக பாளைக் கால்வாய்க்கு நீரை திருப்பிவிடுவதற்காக ஒரு அணைக்கட்டு உள்ளது, அது பழவூர் அணைக்கட்டு என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் 3557.26 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகின்றது.[5].

பழவூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இது திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் வருகிறது. இதன் வழியே திருநெல்வேலி - பொட்டல்புதூர் மாநில நெடுஞ்சாலை 41A செல்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் பேட்டையில் உள்ளது. அருகிலுள்ள கல்லூரி நிறுவனம் ம.தி.தா. இந்துக் கல்லூரி, பேட்டை ஆகும்.

அருகிலுள்ள கிராமங்கள் தொகு


சான்றுகள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-09.
  5. "பழவூர் அணைக்கட்டு". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.