பாச்சூர் (திருச்சிராப்பள்ளி)

பாச்சூர் (PACHUR ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோவத்தகுடி ஊராட்சியில் இருக்கும் கிராமம் ஆகும்.[4][5]

பாச்சூர்
—  கிராமம்  —
பாச்சூர்
இருப்பிடம்: பாச்சூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°53′57″N 78°40′28″E / 10.899054°N 78.674340°E / 10.899054; 78.674340
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு பல இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

கோவில்கள்:-

புகழ்பெற்ற காத்தவராயன் கோயில், மாரியம்மன் கோவில், சிவன் கோவில்.

இந்த ஊர் அரிவாள் செய்யும் தொழிலுக்கு பெயர் பெற்றது.

பாச்சூர் கிராமம்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.

வெளி இணைப்புகள் தொகு