பாதமி குடைவரைக் கோயில்

பாதமி குடைவரைக் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதமி என்னும் நகரில் உள்ளது. பாதமி, கி.பி. 6 துடக்கம் 8 ஆம் நூற்றாண்டுகள் வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலை நகரமாக விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது.

பர்சவநாத் குகை

பாதமி குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளிற் குடையப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதமி_குடைவரைக்_கோயில்&oldid=2182690" இலிருந்து மீள்விக்கப்பட்டது