பாலருவி

கேரளத்தில் உள்ள அருவி

பாலருவி (Palaruvi Falls) என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்தியாவிலுள்ள உயரந்த அருவிகளில் இந்த அருவி 32 ஆவது உயர்ந்த அருவியாகும். [1].

palaruvi waterfalls
பாலருவி நீர்வீழ்ச்சி

பால் போல வெள்ளை வெளேர் என்று இருப்பதால் இது பாலருவி என்று பெயர்பெற்றது. இவ்வருவியின் நீரானது 300 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கிறது.

அமைவிடம் தொகு

இந்த அருவி கேரள தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் புனலூர் -செங்கோட்டை போகும் வழியில் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவுக்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலருவி&oldid=3615967" இலிருந்து மீள்விக்கப்பட்டது