பிடி வரி என்பது catch phrase என்பதன் தமிழ்ப் பதம் ஆகும். இதை சுலோகம் என்றும் குறிக்கலாம். தமிழ் மேடைப் பேச்சுக்களில், சினிமாவில், விளம்பரங்களில் இந்தப் பிடி வரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். பிடி வரிகள் பொன் மொழிகளில் இருந்து வேறுபட்டவை. சொல்லப்பட்ட பொருளின் ஆழ்மையை விட, சொற்தொடர்களின் கவர்ச்சி முக்கியம்.

தமிழ்த் திரைப்பட பிடி வரிகள் தொகு

  • ரஜினிகாந்த்தின் பிடி வரிகள்
    • "'ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யிறான்."
    • "ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி."

அரசியல் பிடி வரிகள் தொகு

ஆன்மீகம் தொகு

விளம்பரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடி_வரி&oldid=2740870" இலிருந்து மீள்விக்கப்பட்டது