பிண்டல் ஆறு

பிண்டல் ஆறு (Bindal River)(பிண்டல் ராவ் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள தேராதூன் வழியாகப் பாய்கிறது. இது முசோரி மலைமுகட்டின் அடிவாரத்தில் உள்ள பல நீரூற்றுகளால் தோன்றியது.[1]

ஆற்றைச் சுற்றி கட்டமைக்கப்படாத வளர்ச்சி மற்றும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக, ஆற்று நீரானது அபாயகரமான மாசுபடுத்திகள் மற்றும் இரசாயனங்களால் மாசுபட்டுள்ளது.[2] 2019ஆம் ஆண்டில், உத்தரகாண்டு அரசு நீர்நிலையைப் புதுப்பிக்க ஒரு திட்டத்தைத் தொடங்கியது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Negi, Sharad Singh (July 24, 1991). Himalayan Rivers, Lakes, and Glaciers. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182612.
  2. "Bindal, Rispana and Suswa rivers more contaminated than last year | Dehradun News - Times of India". The Times of India.
  3. "U'khand govt to rejuvenate Rispana and Bindal rivers". January 10, 2019 – via Business Standard.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டல்_ஆறு&oldid=3392536" இலிருந்து மீள்விக்கப்பட்டது