பிரமந்தலாறு

பிரமந்தலாறு (ஆங்கில மொழி: Piramenthal Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் சிறிய ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[1]

பிரமந்தலாறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம்
நீளம் 20 கிமீ (12 மைல்)
வடிநிலம் 82 கிமீ² (32 ச.மைல்)

மேற்கோள்கள் தொகு

  1. "யாழ்-கான ஆறு -". web.archive.org. 2016-03-04. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமந்தலாறு&oldid=3856793" இலிருந்து மீள்விக்கப்பட்டது