பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் (கொடுங்குன்றம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில்[1] திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீசுவரர் இறைவி அமுதாம்பிகை.

தேவாரம் பாடல் பெற்ற
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
பெயர்:பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பிரான்மலை
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருக்கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்
தாயார்:குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்
தல விருட்சம்:உறங்காப்புளி
தீர்த்தம்:மதுபுசுகரிணி
ஆகமம்:காரணாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரைத்திருவிழா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர்

கோயிலின் சிறப்புகள் தொகு

 

இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது, 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31.

வெளி இணைப்புகள் தொகு