பி. எம். எ. சாகுல் ஹமீது

பி. எம். எ. சாகுல் ஹமீது (பிறப்பு: செப்டம்பர் 16 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொழில் ரீதியாக வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதிரை, எஸ். பதனீ போன்ற புனைப்பெயர்களாலும் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பாடல்கள், வானொலி நாடகங்களை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._எ._சாகுல்_ஹமீது&oldid=3220765" இலிருந்து மீள்விக்கப்பட்டது