புகளூர் நகராட்சி

புகளூர் நகராட்சி, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் மண்மங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புகலூர் மற்றும் காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியை உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை பிறப்பித்துள்ளார்.[1][2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகளூர்_நகராட்சி&oldid=3854539" இலிருந்து மீள்விக்கப்பட்டது