புரவதயனார் ஆறு

புரவதயனார் ஆறு (Puravadayanar River) தென்னிந்தியாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை ஆறாகும். இது புதுச்சேரி ஒன்றிய பகுதியான காரைக்கால் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இது காரைக்கால் துறைமுகத்திற்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 13 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரவதயனார்_ஆறு&oldid=3126527" இலிருந்து மீள்விக்கப்பட்டது