புள்ளவேடம்பதி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

புள்ளவேடம்பதி (pullavadampadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கதவணி ஊராட்சிக்கு உட்பட்டது.

புள்ளவேடம்பதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635207

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 101, மொத்த மக்கள் தொகை 412, இதில் 217 ஆண்களும், 195 பெண்களும் அடங்குவர்.[2]

தொழில் தொகு

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Pullavadampadi Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளவேடம்பதி&oldid=3676623" இலிருந்து மீள்விக்கப்பட்டது