புள்ளி (இதழ்)

புள்ளி 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் எஸ்.எம்.எம்.றாபிக் ஆவார். இது பழைய மற்றும் புதிய கவைதைப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_(இதழ்)&oldid=1521726" இலிருந்து மீள்விக்கப்பட்டது