பூந்தி (இராசசுத்தானியம்: बूंदी)) ஒரு ராஜஸ்தானி சிற்றுண்டி உணவு .இது கடலை மாவை வறுத்து இனிப்புடன் சேர்த்து செய்வது.  மிகவும் இனிப்பு சேர்த்து இருப்பதால், ஒரு வாரம்  மட்டுமே சேமிக்க முடியும், அல்லது உணவு  பாதுகாத்தல் காரணமாக வறண்ட பகுதிகளான  ராஜஸ்தானில், பூந்தி லட்டு விரும்பப்படுகிறது காரா அல்லது டிக்கா என்றும் அழைக்கப்படுகிறது.

Boondi
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின்
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஒடிசா, ராஜஸ்தான், கருநாடகம், குசராத்து, மகாராட்டிரம், அரியானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பீகார்
முக்கிய சேர்பொருட்கள்கடலை மாவு, சீனி

பூந்தி லட்டு  செய்ய, வறுத்த பூந்தியை  சர்க்கரை பாகில் முழ்கசெய்ய வேண்டும்.

காரப் பூந்தி தொகு

டிக்கா அல்லது காரபூந்தி செய்ய இடித்த மாவுடன் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். நொறுக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். காராபூந்தியை தனியாகவோ அல்லது இந்திய-கலவை(மிக்சர்) சேர்த்து சாப்பிடலாம்.[1][2]

தயிர் பூந்தி தொகு

பாக்கிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் தயிர் பூந்தி பிரபலமாக பயன்படுத்தப்படும்   ஒன்று  பொதுவாக உள்ளது தயிர் (வெற்று தயிர்), பூந்தி ( நீரில் நனைத்து  மென்மையானதாக  மாற்ற வேண்டும்), பின்னர்  பதப்படுத்தப்பட்ட உப்பு, மிளகாய், மற்றும் பிற மசாலா சேர்த்து செய்யவேண்டும். புலாவ் அல்லது வேறு எந்த உணவுக்கும் இதை பக்க உணவாக சேர்த்து  சாப்பபிடலாம்.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தி&oldid=3581543" இலிருந்து மீள்விக்கப்பட்டது