பூர்வவராளி

பூர்வவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப் படும் முதலாவது சக்கரத்தின் 3வது மேளமாகிய கானமூர்த்தியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
பூர்வவராளி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
பூர்வவராளி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி11 ப ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம11 ரி1

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), காகளி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்வவராளி&oldid=2401806" இலிருந்து மீள்விக்கப்பட்டது