பெரியநாகபூண்டி நாகேஸ்வரசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரியநாகபூண்டி நாகேஸ்வரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், பெரியநாகபூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:பெரியநாகபூண்டி, பள்ளிப்பட்டு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பள்ளிப்பட்டு
மக்களவைத் தொகுதி:அரக்கோணம்
கோயில் தகவல்
மூலவர்:நாகேஸ்வரசுவாமி
தாயார்:நாகவள்ளிசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரமோச்சவம்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நாகேஸ்வரசுவாமி, நாகவள்ளிசுவாமி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்தரை மாதம் பிரமோச்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)