பெருமாள்ராஜு

இந்திய அரசியல்வாதி

பெருமாள்ராஜு (Perumalraju) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1962ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்ராஜு&oldid=3565184" இலிருந்து மீள்விக்கப்பட்டது