பேச்சு:இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பொதுவாக்கங்கள என்பது பொதுமையாக்கங்கள் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், பொது ஆக்கம் என்பது பொதுவான ஆக்கம் என்று பொருள் படும். பொதுமைத் தன்மை ஏற்றுதல் என்பது வேறு அல்லவா? --செல்வா 00:32, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Return to "இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்" page.