பேச்சு:எங்க வீட்டுப் பிள்ளை
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by 2409:4072:6113:BA0:0:0:942:D0A1 in topic பாடல்கள் எழுதியவர்கள்
ஏற்கனவே நீக்கப்பட்ட பக்கம் என்று விக்கி செய்தி சொல்கிறது. எம்.ஜி.ஆரின் முக்கியமான படம் என்பதால், பக்கத்தினை மெருகேற்ற உதவுங்கள்.
- இக்கட்டுரையை எங்கவீட்டுப் பிள்ளை கட்டுரையுடன் இணைக்கலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 11:05, 29 சூன் 2012 (UTC)
பாடல் நான் ஆனையிட்டால் தொகு
இந்த பாடலை எழுதியவர் வாலி. பெரும் புகழ் பெற்ற பாடல் 2409:4072:6113:BA0:0:0:942:D0A1 03:04, 27 ஆகத்து 2022 (UTC)
பாடல்கள் எழுதியவர்கள் தொகு
மலருக்கு தென்றல், கண்களும் காவடி என்ற இரு பாடல்கள் கவிஞர் ஆலங்குடி சோமு மற்ற பாடல்கள் கவிஞர் வாலி. 2409:4072:6113:BA0:0:0:942:D0A1 03:13, 27 ஆகத்து 2022 (UTC)