பேச்சு:குலோத்துங்க சோழன் உலா உரை

உரைநூல், உலாநூல் என்பனவற்றைச் சேர்த்து முன்பு இருந்தது போல் சேர்த்து எழுதுவதே நன்று. திருத்திய பெருந்தகை எண்ணவேண்டும் என்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறேன். தமிழ் அவருக்கும் உரியதல்லவா? --Sengai Podhuvan (பேச்சு) 11:38, 15 மார்ச் 2015 (UTC)

சேர்த்தெழுதுவதே சிறந்தது. பாகிம் கவனிக்க.--Kanags \உரையாடுக 11:47, 15 மார்ச் 2015 (UTC)

சேர்த்தெழுதலாம். இங்கே சேர்த்தெழுதுவதற்கும் பிரித்தெழுதுவதற்கும் பொருள் மாறுபடுமோ?--பாஹிம் (பேச்சு) 11:59, 15 மார்ச் 2015 (UTC)

Return to "குலோத்துங்க சோழன் உலா உரை" page.