பேச்சு:கௌடபாதர்

கெளடபாதர், சங்கரராய் முதன்முதலில் தொகுத்து எழுதி வைத்த அத்துவிதத் தத்துவத்தை உபதேசித்தார். இவருடைய சீடர்களில் ஒருவர்தான் ஆதி சங்கரர். கெளடபாதர் முதன்முதலில் இயற்றிய மாண்டூக்ய காரிகை என்னும் நூலே தெளிவாக அத்துவிதக் கருத்துக்களைப் புகட்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கௌடபாதர்&oldid=287029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கௌடபாதர்" page.