பேச்சு:தியாகராஜர்
கருத்து தொகு
கட்டுரையில் காணும் கீழ்க்காணும் கருத்துக்களைத் தவிர்ப்பது நலம். இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்வகைக் கூற்றுகளைத் தவிர்ப்பது நல்லது.
"சிறீ வால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்திருப்பது போலவே இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது." --செல்வா 18:14, 22 ஜனவரி 2007 (UTC)
- செல்வாவின் கருத்துடன் உடன்படுகிறேன்.--Kanags 07:17, 23 ஜனவரி 2007 (UTC)
தியாகராஜர் தான் சொந்தப் பெயர்; சுவாமி மற்றவர்கள் கொடுத்த மதிப்புச் சொல். அதனால் தலைப்பில் தியாகராஜர் என்றால் போதும்.--விஜயராகவன் 10:48, 14 பெப்ரவரி 2007 (UTC)