பேச்சு:புறநானூற்றுப் புலவர்கள்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

கட்டுரைப் பெயர் புறநானூற்றுப் புலவர்கள் எனில் ஆவூர் மூலங்கிழார் பாடல்களாக 7 தொகைநூற் பாடல்கள் எனவும் ஒன்று திருவள்ளுவ மாலை எனவும் கூரப்பட்டுள்ளது. எனில் எத்தனை புறநானூற்றில் உள்ளது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:29, 25 சூலை 2014 (UTC)Reply

Return to "புறநானூற்றுப் புலவர்கள்" page.