பேச்சு:முதலாம் நரசிம்ம பல்லவன்

முதலாம் நரசிம்ம பல்லவன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முதலாம் நரசிம்ம பல்லவன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முதலாம் நரசிம்ம பல்லவன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மாமல்லன் பெயர் காரணம்? தொகு

சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இதன் மூலம் மாமல்லன் என்ற பட்டப் பெயரையும் பெற்றுக்கொண்டான். -என்று உள்ளது

சாளுக்கியரை வென்றதால் நரசிம்மவர்மன் வாதாபிகொண்டான் (வாதாபி - சாளுக்கியரின் தலைநகர்) எனவழைக்கப்பட்டான் அன்றி மாமல்லன் என்ற பட்டம் அவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் ஏற்பட்டது.

-நரசிம்மவர்மன்10 06:37, 5 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Return to "முதலாம் நரசிம்ம பல்லவன்" page.