பேட்டை ஆவிடைமூர்த்தி அய்யனார் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

பேட்டை ஆவிடைமூர்த்தி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆவிடைமூர்த்தி அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:அய்யனார் கோயில் தெரு, துரைக்காடு, பேட்டை, திருத்துறைப்பூண்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருத்துறைப்பூண்டி
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:ஆவிடைமூர்த்தி அய்யனார்
தாயார்:ஸ்ரீபூர்ணாம்பாள்,ஸ்ரீபுஷ்களாம்பாள்


கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆவிடைமூர்த்தி அய்யனார், ஸ்ரீபூர்ணாம்பாள், ஸ்ரீபுஷ்களாம்பாள் சன்னதிகளும், வாழைக்கொல்லை மாரியம்மன் சின்னமனவர் பெரியமனவர் விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)