பொன். ஜெயசீலன்

இந்திய அரசியல்வாதி

பொன். ஜெயசீலன் (Pon Jayaseelan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.[1] நீலகிரி மாவட்டம் நடுகாணியைச் சார்ந்த இவர், கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பயின்று சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்.[2] 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

பொன். ஜெயசீலன்
கூடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபதுளை, இலங்கை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Pon.Jayaseelan(AIADMK):Constituency- GUDALUR (SC)(THE NILGIRIS) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. "Gudalur Election Result 2021 Live Updates: Pon Jayaseelan of AIADMK Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "Pon Jayaseelan | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  4. https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/03064420/-Candidate-Pon-Jayaseelan-wins.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._ஜெயசீலன்&oldid=3944010" இலிருந்து மீள்விக்கப்பட்டது