பொய்சார் ஆறு

பொய்சார் ஆறு (Poisar River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தின் கிழக்கு மும்பையில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பகுதியில் உற்பத்தியாகும் பொய்சார் ஆறு மார்வே கடற்கழி வழியாக அரபுக் கடலில் கலக்கிறது. தற்போது மனித மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த இந்த பொய்சார் ஆறு சிறு ஓடையாக காட்சியளிக்கிறது.

பொய்சார் ஆறு Poisar River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
மாநகரம்மும்பை
பகுதிமும்பை கிழக்கு
சிறப்புக்கூறுகள்
மூலம்சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா
 ⁃ அமைவுமும்பை கிழக்கு, இந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மார்வே கடற்கழி, அரபுக் கடல், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
19°11′00″N 72°49′59″E / 19.1833°N 72.833°E / 19.1833; 72.833
 ⁃ உயர ஏற்றம்
3 m (9.8 அடி)
மும்பையின் ஆறுகளும் ஏரிகளும்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்சார்_ஆறு&oldid=3391745" இலிருந்து மீள்விக்கப்பட்டது