மகாராணி கலை அறிவியல் கல்லூரி
மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[1] தாரபுரத்தில் உள்ள மகாராணி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
குறிக்கோளுரை | ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் இலக்கு. |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 2000 |
கல்வி பணியாளர் | 56 |
மாணவர்கள் | 715 |
அமைவிடம் | திருப்பூர்-638657 , , |
வளாகம் | நஞ்சியம்பாலயம் |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுஇது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
இடம்
தொகுஇந்த கல்லூரி 1/74 நஞ்சியம்பாலயம், தாராபுரம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇந்த கல்லூரி முக்கியமாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு என 14 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுவிளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறைகள் கொண்ட உட்புற அரங்கத்துடன் கூடுதலாக, அதிநவீன கணினி மற்றும் இணைய வசதிகள், மற்றும் நூலகங்கள் உள்ளிட்ட சிறந்த உள்கட்டமைப்புகளை இந்த நிறுவனம் நிறுவியுள்ளது.