மக்கள் பூங்கா,சென்னை
மக்கள் பூங்கா (People's Park) சென்னையில் இருக்கும் பழமையான பூங்காக்களுள் ஒன்றாகும். இது 1859 மற்றும் 1861 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு மெட்ராஸ் உயிரியல் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்படும் முன் இங்குதான் செயல்பட்டது. [1]
மக்கள் பூங்கா | |
---|---|
வகை | நகரப்பகுதிப் பூங்கா |
அமைவிடம் | பூங்கா நகர், சென்னை, இந்தியா |
உருவாக்கப்பட்டது | 1859 - 1861 |
Operated by | சென்னை மாநகராட்சி |
நிலை | ஆண்டு முழுவதும் |
மேற்கோள்கள் தொகு
- S. Muthiah (November 9, 2009). "A 150-year old park". தி இந்து இம் மூலத்தில் இருந்து ஜனவரி 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125072510/http://www.hindu.com/mp/2009/11/09/stories/2009110950350400.htm.