மஞ்சார அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

மஞ்சாரஅள்ளி (Manjarahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643661.[1] இது மஞ்சாரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்.

மஞ்சார அள்ளி
மஞ்சாரள்ளி
மஞ்சாரஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636810

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 336 கிலோமீட்டர் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1758, மொத்த மக்கள் தொகைகள் 6997, இதில் 3739 ஆண்களும் 3258 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 50.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Manjarahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சார_அள்ளி&oldid=3327436" இலிருந்து மீள்விக்கப்பட்டது