மடத அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

மடத அள்ளி (Madathahally) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643472.[1] இது மடதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

மடத அள்ளி
மடதள்ளி
மடதஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635303

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 337 குடும்பங்களும் 1,418 மக்களும் வாழ்கின்றனா். இதில் 743 ஆண்களும், 675 பெண்களும் ஆவா்.[2]

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Madathahally Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடத_அள்ளி&oldid=3602298" இலிருந்து மீள்விக்கப்பட்டது