மடம் (ஊர்)

தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

மடம் (Madam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 323 கி.மீ தொலைவிலும், மாவட்டத் தலைநகரான தருமபுரியில் இருந்து 35 கி. மீ தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'27.5"N 77°53'11.1"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 252,[3].

மேற்கோள் தொகு

  1. http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Pennagaram/Madam
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B007'27.5%22N+77%C2%B053'11.1%22E/@12.1243212,77.8842263,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.124316!4d77.886415?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடம்_(ஊர்)&oldid=2937872" இலிருந்து மீள்விக்கப்பட்டது