மனம் மலரட்டும்

மனம் மலரட்டும் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதியுள்ள நூலாகும். இதனை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. 87 அத்தியாங்களைக் கொண்ட இந்நூல் வாசகர் கேள்விப் பதிலை அடிப்படையாக கொண்டதாகும். இந்நூலில் வேதாந்தக் கருத்துகளை எளிமையாக விள்ககும் பதில்களாக அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_மலரட்டும்&oldid=1677130" இலிருந்து மீள்விக்கப்பட்டது