மாட்டுக்கார மன்னாரு

மாட்டுக்கார மன்னாரு (Mattukkara Mannaru) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி தென்றல் தியாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சந்திரசேகர், இரமேஷ்ராஜ், அருந்ததி, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தனர்.

மாட்டுக்கார மன்னாரு
Mattukkara Mannaru
இயக்கம்தென்றல் தியாகராஜன்
கதைதென்றல் தியாகராஜன்
திரைக்கதைதென்றல் தியாகராஜன்
வசனம்தென்றல் தியாகராஜன்
இசைதேவா
நடிப்புசந்திரசேகர்
ரமேஷ்ராஜ்
அருந்ததி
அஸ்வினி[1]
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இசையமைப்பாளர் தேவா சி. தேவா என்ற பெயருடன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] பாடல் வரிகளை இத்திரைப்பட இயக்குநர் தென்றல் தியாகராஜன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எல். மகராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி வாணி ஜெயராம், ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[4]

  • ஊரோரக் காட்டுக்குள்ளே - டி. எம். சௌந்தரராஜன்
  • ஒரு நா இராத்திரி - எஸ். பி பாலசுப்ரமணியம், பி. சுசீலா
  • காவேரி கரையோரம் - டி. எம். சௌந்தரராஜன்
  • மன்னாரு மன்னாரு - வாணி ஜெயராம்
  • ஊர சுத்தி வந்தேனய்யா - டி. எல்

மகராஜன்

  • தோப்புக்குள்ளே சிட்டுக்குருவி - எஸ். ஜானகி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Ashwini". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  2. "Mattukara Mannaru (1986)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  3. "இசையமைப்பாளர் தேவா".
  4. "Mattukkara Mannaru - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1984-12-31. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டுக்கார_மன்னாரு&oldid=3941527" இலிருந்து மீள்விக்கப்பட்டது