மானியதஅள்ளி

மானியதஅள்ளி (Maniathahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மானியதஅள்ளி
மானியதஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636807

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 3,157 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 13,174 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 6,327 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 6,847 என்றும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானியதஅள்ளி&oldid=3212472" இலிருந்து மீள்விக்கப்பட்டது