மிருதுளா ஜெய்சுவால்

மிருதுளா ஜெய்சுவால் (Mridula Jaiswal) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் மேனாள் மாநகரத் தந்தையும் ஆவார்.[1]

Mridula Jaiswal
மாநகரத் தந்தை - வாரணாசி
பதவியில்
திசம்பர் 2017 – 2023
முன்னையவர்இராம் கோபால் மொகாலி
பின்னவர்அசோக் திவாரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை தொகு

ஜெய்சுவால் ஒரு பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி. இவர் 2017 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் மாநகரத் தந்தை ஆனார். மாநகராட்சி தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளர் சாலினி யாதவை 78,843 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]

வாழிடம் தொகு

ஜெய்சுவால் வாரணாசியில் உள்ள சிக்ராவில் "காந்தி ஆலை சாலை"க்கு அருகில் வசிக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருதுளா_ஜெய்சுவால்&oldid=3890433" இலிருந்து மீள்விக்கப்பட்டது