முகம்மது அமீத் அன்சாரி

முகம்மது அமீத் அன்சாரி (பிறப்பு: ஏப்ரல் 1, 1934) இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர்.[1] அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 12வது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 11, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி ஆகத்து 7, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார்.

முகம்மது அமீத் அன்சாரி
முகம்மது அமீத் அன்சாரி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
11 ஆகத்து 2007 – 11 ஆகத்து 2017
குடியரசுத் தலைவர்பிரணப் முகர்சி
பிரதீபா பாட்டீல்
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்பைரோன் சிங் செகாவத்
பின்னவர்வெங்கையா நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புsmall
1 ஏப்ரல் 1934 (1934-04-01) (அகவை 90)
கல்கத்தா (தற்பொழுது கொல்கத்தா)
இறப்புsmall
இளைப்பாறுமிடம்small
தேசியம்இந்தியர்
துணைவர்சல்மா அன்சாரி
பெற்றோர்
  • small
முன்னாள் கல்லூரிஅலிகார் இசுலாமியர் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல் நிபுணர், கலைக்கழக உறுப்பினர்

மேற்கோள்கள் தொகு

  1. அமீத் அன்சாரி இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் பரணிடப்பட்டது 2015-09-20 at the வந்தவழி இயந்திரம். பரணிடப்பட்ட நாள் ஆகத்து 14, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அமீத்_அன்சாரி&oldid=3405560" இலிருந்து மீள்விக்கப்பட்டது