மு. பத்மாவதி

மு. பத்மாவதி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். செந்தாமரைச் செல்வி எனும் புனையரில் அறியப்பட்ட இவர் ஒரு ஆசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், தொடர்கதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பத்மாவதி&oldid=3224993" இலிருந்து மீள்விக்கப்பட்டது