மூகாம்பிகா

மூகம்பிகா என்பது இந்து தெய்வம், ஆதி சக்தியை பிரதிநிதித்துவப்படும் தெய்வம் ஆகும். இவர் சக்தி அல்லது பார்வதி என்று அழைக்கப்படுகிறார். முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர், பாதுகாப்பவர் மற்றும் அழிப்பவர் ஆதிசக்தி . அவள் பெரும்பாலும் மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளால் ஒரு தெய்வீக வட்டு மற்றும் சங்குடன் சித்தரிக்கப்படுகிறாள்.இந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அம்மா அல்லது தாய் என்று பரவலாக அறியப்பட்டு வருகின்றன.[1][2][3] இந்த தெய்வத்தின் மிகவும் பிரபலமான ஆலயம் கரையோர கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது

மூகாம்பிகா

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Devi Mookambika !!". vedicgoddess.weebly.com. Weebly. 31 July 2012. Archived from the original on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
  2. "History about kollur Temple". kollur.com. kollur.com. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
  3. "॥ ಶ್ರೀ ಮೂಕಾಂಬಿಕಾ ಪ್ರಸನ್ನ॥". kollurmookambika.org. Kollur Mookambika. 31 July 2012. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூகாம்பிகா&oldid=2928828" இலிருந்து மீள்விக்கப்பட்டது