மேட்டுவலசை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

மேட்டுவலசை (Mettuvalasai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மருதிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

மேட்டுவலசை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635305

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 130 குடும்பங்களும் 476 மக்களும் வசிக்கின்றனர். இதில் 240 ஆண்களும் 236[2] பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Mettuvalasai Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்டுவலசை&oldid=3602656" இலிருந்து மீள்விக்கப்பட்டது