மேட்டூர் தங்கமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேட்டூர் தங்கமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தங்கமலை பாலசுப்ரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:வ.உ.சி.தெரு, தங்கமாபுரிபட்டணம், மேட்டூர், மேட்டூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேட்டூர்
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:தங்கமலை பாலசுப்ரமணிய சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:1 நாள் தைப்பூசம், 6வது நாள் சூரஹம்சாரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தங்கமலை பாலசுப்ரமணிய சுவாமி சன்னதியும், விநாயகர், ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்க்கையம்மன், ஈஸ்வரர், பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, நவகிரகம், சனீஸ்வரன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] 1 நாள் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் 6வது நாள் சூரஹம்சாரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)