ரகமி (எழுத்தாளர்)

ரகமி இருபதாம் நூற்றாண்டின் பிரபல தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் ரங்கசாமி. இவர் தமது எழுபதாவது வயதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி.[1]

வாஞ்சிநாதனையும், செண்பகராமனையும் கதைவடிவில் அறிமுகப்படுத்தியவர். பாரதியார் பணியாற்றிய சுதேசமித்திரன் நாளிதழில் இவரும் பணியாற்றியுள்ளார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. http://tamil.oneindia.com/news/2000/09/24/ragami.html
  2. கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 10-12

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகமி_(எழுத்தாளர்)&oldid=3226420" இலிருந்து மீள்விக்கப்பட்டது