ரெய்னி அல்லது ரேனி (Rini - Raini[1][2][3][4]) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். தௌலிகங்கா ஆறும், ரிஷிகங்கா ஆறும் ஒன்று கூடும் இடத்தில் ரெய்னி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த பெரிய நகரம் ஜோஷி மடம் ஆகும்.

ரெய்னி
ரேனி, ரைனி
கிராமம்
நாடு India
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சமோலி
Area codesfor multiple area codes
ரெய்னி கிராமத்தின் வரைபடம், ஆண்டு 1955

2021 வெள்ளத் தேசம் தொகு

2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால், இவ்வூரில் பாயும் ரிஷி கங்கா ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ரிஷிகங்கா அணை மற்றும் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் பலத்த சேதம் அடைந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானது.[5][6]வெள்ளத்தால் ரெய்னி கிராமம் அருகே புதிய ஏரி உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் வெள்ள ஆபத்து ஏற்படும் எனக்கருதுகின்றனர்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Shocking visuals: Glacier breaks in Uttarakhand's Chamoli, several feared dead | News - Times of India Videos". The Times of India.
  2. "Uttarakhand flash floods: Villagers suspect radioactive device behind Uttarakhand's Chamoli disaster | Dehradun News - Times of India". The Times of India.
  3. "Uttarakhand glacier bursts: Panic and memories of 2013 floods". Hindustan Times. February 8, 2021.
  4. Rajendran, C. P. (February 8, 2021). "Why We Already Know the Rishi Ganga Flood Was a 'Sooner or Later' Event".
  5. Uttarakhand Floods: 4 Hydropower units face damage
  6. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; 7-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்
  7. ரெய்னி கிராமம் அருகே உருவான புதிய ஏரி: உத்தரகண்டுக்கு மீண்டும் ஆபத்து?

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்னி&oldid=3105861" இலிருந்து மீள்விக்கப்பட்டது