பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
ரேவகுப்தி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி13 ப த1 ச்
அவரோகணம்: ச் த1 ப க3 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

உருப்படிகள்[1] தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கிருஹபலமேமி தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி என் தாயே எம். எம். தண்டபாணி தேசிகர் ஆதி
கிருதி கோபாலக சுவாதித் திருநாள் ராம வர்மா மிச்ரசாபு
கிருதி சரவணபவ முத்துசுவாமி தீட்சிதர் ரூபகம்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவகுப்தி&oldid=1304052" இலிருந்து மீள்விக்கப்பட்டது