வசந்தி முருகேசன்

நாடாளுமன்ற உறுப்பினர்

வசந்தி முருகேசன் ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தென்காசி மக்களவைத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2].

வசந்தி முருகேசன்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தென்காசி
பதவியில்
1 September 2014 – 23 மே 2019
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மார்ச்சு 1962 (1962-03-14) (அகவை 62)
தூத்துக்குடி , தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்முருகேசன்
பிள்ளைகள்4
வாழிடம்(s)பாளையம்கோட்டை , திருநெல்வேலி , தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிஅண்ணாமலை பல்கலைக்கழகம்
வேலைPolitical and Social Worker
As of 17 டிசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி). விகடன் இதழ். 7 நவம்பர் 2018. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_முருகேசன்&oldid=3944094" இலிருந்து மீள்விக்கப்பட்டது