வடமுகம்வெள்ளோடு சுர்வலிங்கமுர்த்தி ஆதிநாராயணபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடமுகம்வெள்ளோடு சுர்வலிங்கமுர்த்தி ஆதிநாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், வடமுகம்வெள்ளோடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுர்வலிங்கமுர்த்தி ஆதிநாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:வடமுகம்வெள்ளோடு, பெருந்துறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஈரோடு மேற்கு
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:சர்வலிங்கமுர்த்தி ஆதிநாராயணபெருமாள்
தாயார்:பாடகவல்லி தாயார்.
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ராத்திரி, திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சர்வலிங்கமுர்த்தி ஆதிநாராயணபெருமாள், பாடகவல்லி தாயார். சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணியன், ஜேஸ்டாதேவி, நவகிரகம், பைரவர். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)